தமிழ் மொழி நீக்கப்பட்ட அடையாள அட்டை வழங்கல் நிறுத்தம்
கிளிநொச்சி கல்வி வலயத்தினால் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுவந்த அடையாள அட்டைகள் இன்றுமுதல் நிறுத்தப்பட்டுள்ளன. குறித்த அடையாள அட்டைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே விபரங்கள் உள்ள நிலையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பாக ஊடகங்களில் நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளரினால் ஆசிரியர்களுக்கான அடையாள அட்டை விநியோகம் இன்று (7) முதல் நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, ஆசிரியர்கள் கடந்த பல மாதங்களுக்கு முன்னரே அடையாள அட்டைக்காக வலயக் கல்விப் பணிமனையில் … Continue reading தமிழ் மொழி நீக்கப்பட்ட அடையாள அட்டை வழங்கல் நிறுத்தம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed